பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் உறுப்பினா் கைது..

ஆசிரியர் - Editor I
பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் உறுப்பினா் கைது..

ஹொரவப் பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சந்தேகநபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

லஞ்சம் கொடுக்க முயற்சித்தவா் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினா் என அறியப்பட்டுள்ளது.  பொலிஸ் தடுப்பிலுள்ள குறித்த சந்தேகநபர், 

தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளார் என்று பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு