நீதிமன்றம் செல்கிறாா் பொலிஸ்மா அதிபா் பூஜித ஜயசுந்தர..!

ஆசிரியர் - Editor I
நீதிமன்றம் செல்கிறாா் பொலிஸ்மா அதிபா் பூஜித ஜயசுந்தர..!

கட்டாய விடுமுறையில் தன்னை அனுப்பியமைக்கு எதிராக பொலிஸ்மா அதிபா் பூஜித ஜயசுந்தர நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இன்னும் இரண்டு வாரங்களில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு பதிவு செய்ய பூஜித் ஜயசுந்தர ஏற்பாடுகளை செய்துவருதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, பூஜித் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு