அமொிக்கா மீண்டும் எச்சாிக்கை..! மிஞ்சியுள்ள தீவிரவாதிகளால் ஆபத்து.

ஆசிரியர் - Editor I
அமொிக்கா மீண்டும் எச்சாிக்கை..! மிஞ்சியுள்ள தீவிரவாதிகளால் ஆபத்து.

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களுடன் தொடா்புடைய சிலா் கைது செய்யப்படாமலிருக்கின்றனா். அவா்கள் புதிய தாக்குதல்களை நடாத்துவதற்கு திட்டமிடக்கூடும் என அமொிக்க துாதுவா் அலைனா டெப் பிலிட்ஷ் எச்சாிக்கை விடுத்துள்ளாா். 

ரொய்ட்­டர்ஸ் செய்­திச் சேவைக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரிவித்­துள்­ள­தா­வது, 

தாக்­கு­தல்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளைக் கைது செய்­வ­தில் மிகச் சிறப்­பான முன்­னேற்­றத்­தைக் காண முடிந்­துள்­ளது. ஆனால் இந்­தக் கதை முடிந்­து­விட்­டது என்று நான் இன்­ன­மும் கரு­த­வில்லை.

இன்­ன­மும் பல தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­கின்­றன என நாங்­கள் கருதுகின்­றோம். 

இன்­ன­மும் தாக்­கு­தல் நடத்­தக் கூடிய போரா­பத்­துக் காணப்­ப­டு­கின்­றது. ஈஸ்­ரர் தினத்­தன்று தாக்­கு­த­லு­டன் தொடர்­பு­பட்ட குழு­வி­னர் இன்­ன­மும் முற்­றா­கச் செயல் இழக்­க­வில்லை என்று நாங்­கள் கரு­து­வ­தற்­கான காரணங்­கள் உள்­ளன.

என்று தெரி­வித்­துள்­ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு