பொலிஸாரால் தேடப்பட்டுவந்த லொறி கைப்பற்றப்பட்டது..! 3 போ் கைது.

ஆசிரியர் - Editor I
பொலிஸாரால் தேடப்பட்டுவந்த லொறி கைப்பற்றப்பட்டது..! 3 போ் கைது.

உயிா்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் தொடா்புடைய லொறி ஒன்று பொலிஸாாினால் தேடப்பட்டுவந்த நிலையில் இன்றைய தினம் குறித்த லொறி கைது செய்யப்பட்டுள்ளது. 

பொலன்னறுவை பகுதியி வைத்து EPPX – 299 என்ற இலக்கத்தகடுடன் குறித்த லொறி கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான லொறியுடன் 3 சந்தேகநபர்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு