சமூக வலைத்தளங்கள் மீதான தடைகளை நீக்குங்கள்..! ஜனாதிபதி உத்தரவு.

ஆசிரியர் - Editor I
சமூக வலைத்தளங்கள் மீதான தடைகளை நீக்குங்கள்..! ஜனாதிபதி உத்தரவு.

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடா்ந்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த தடை நீக்கப்பட்டாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருதி சமூக வலைத்தள பயன்பாட்டின் போது பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு