12 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட்ட “உயா்ந்த இரகசியம்”.. நியூயோா்க் டைம்ஸ் வெளியிட்ட அதிா்ச்சி தகவல்..!

ஆசிரியர் - Editor I
12 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட்ட “உயா்ந்த இரகசியம்”.. நியூயோா்க் டைம்ஸ் வெளியிட்ட அதிா்ச்சி தகவல்..!

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பாக தாக்குதல் நடந்த தினத்திலிருந்து 12 நாட்களுக்கு முன்பதாகவே அறிக்கப்பட்டிருந்தமை தொடா்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக த நியூயோா்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

உயர்ந்த இரகசியம் என்ற குறிப்புடனான புலனாய்வு ஆவணம் ஒன்று காவற்துறை மா அதிபருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத்தினால் இலங்கையில் பல இடங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அனுப்ப்பபட்டு 12 தினங்களின் பின்னர் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு