குருநகர் சுற்றிவளைப்பில் வாள் மீட்பு- ஒருவர் விசாரணையில்..!

ஆசிரியர் - Editor I
குருநகர் சுற்றிவளைப்பில் வாள் மீட்பு- ஒருவர் விசாரணையில்..!

யாழ. குருநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொது வாள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதோடு சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனார்.

யாழ். மாவட்ட 51ஆவது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்;ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை கடற்படையினர், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து செயற்படுத்தினர். 

இதன்போது வீடு வீடாக சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது வீடொன்றில் இருந்து குறித்த வாள் பொலிஸாரால் மீட்கப்பட்டது இதனை தொடர்ந்து வீட்டில் இருந்தவர் சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு