மனதை உருக்கும் பச்சிளம் குழந்தையின் செயல்..!

ஆசிரியர் - Editor I
மனதை உருக்கும் பச்சிளம் குழந்தையின் செயல்..!

கல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு பச்சிளம் பாலகி ஒருவர் தண்ணீர் கொடுக்கும் காட்சி பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த புகைப்படம் இன்று எடுக்கப்பட்டிருக்கிறது. குறித்த பகுதியில் தீவிரவாதிகளை இலக்குவைத்து இராணுவம் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த சிறுமி தண்ணீர் வழங்கியுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு