தேடப்பட்டுவந்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டனா்..! 59 போிடம் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
தேடப்பட்டுவந்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டனா்..! 59 போிடம் தீவிர விசாரணை..

உயிா்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடா்ந்து பொலிஸாாினால் தேடப்பட்டுவந்த 6 தீவிரவாத சந்தேகநபா்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிாிவு உறுதிப்படுத்தியுள்ளது. 

6 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருதில் வீடொன்றில் பதுங்கியிருந்து குண்டிவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய குழுவுடன் நேரடித் தொடர்புடைய 44 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும் 15 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினராலும்  தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு