தனக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத காா்களை பேராயருக்கு வழங்கிய பிரதமா். பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

ஆசிரியர் - Editor I
தனக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத காா்களை பேராயருக்கு வழங்கிய பிரதமா். பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

பேராயா் கா்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும், கத்தோலிக்க மத தலைவா்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

அந்தவகையில் நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகைக்கு, பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத கார்கள் இரண்டை 

வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு