இஸ்லாமியா்களின் புனித நுாலுடன் நடமாடிய பௌத்த பிக்கு கைது..!

ஆசிரியர் - Editor I
இஸ்லாமியா்களின் புனித நுாலுடன் நடமாடிய பௌத்த பிக்கு கைது..!

கொழும்பு- மகரகம பகுதியில் இஸ்லாமியா்களின் புனித நுாலான குறான் வைத்திருந்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸாா் கைது செய்துள்ளதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

காவி உடையில் குறித்த பௌத்த பிக்கு குறான் வைத்திருந்த நிலையில் பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டு குறித்த நபா் தொடா்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

அண்மையில் ஒரு கடையில் இருந்த 300 பௌத்த பிக்குகளின் உடைகள் காணமல் போயுள்ளது. இந்த உடையில் கூட பயங்கரவாதிகள் நடமாட முடியும் எனும் சந்தேகத்தின் காரணமாக அவரை போலீசார் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்துள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு