யாழ்.கடற்கரை வீதியில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கடற்கரை வீதியில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு..

யாழ்.குருநகர் கடற்கரை வீதியில் கடற்படையினர் நடாத்தி சோதனை நடவடிக்கையின்போது துப்பாக்கி தோட்டாக்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குருநகர் கடற்கரை வீதியில் விசேட ரோந்து நடவடிக்கையினையும், தேடுதல் நடவடிக்கையினையும் மேற்கொண்டிருந்த கடற்படையினர்.

அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றினை சோதனையிட்டனர் அதனை தொடர்ந்து ஹோட்டலுக்கு அருகில் உள்ள காணியில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் 7 மீட்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு