மிலேச்சத்தனமான தாக்குதலின் பின் வீதியில் நின்று வழிபட்ட மக்கள்.. கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
மிலேச்சத்தனமான தாக்குதலின் பின் வீதியில் நின்று வழிபட்ட மக்கள்.. கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்.

கடந்த 21ம் திகதி உயிா்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நடைபெற்று ஒரு வாரத்தின் பின்னா் கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் இன்று மக்கள் வழிபாடு நடத்தினா். 

எனினும் பொது மக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வீதியில் நின்றவாறு அந்தோனியாரை மக்கள் வழிபட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு