பருத்துறை, நெல்லியடி பகுதிகளில் பதற்றம்..! கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவம் குவிப்பு 3 போ் கைது..

ஆசிரியர் - Editor I
பருத்துறை, நெல்லியடி பகுதிகளில் பதற்றம்..! கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவம் குவிப்பு 3 போ் கைது..

யாழ்.பருத்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது. 

பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போதும் சுற்றிவளைப்பு தொடந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டிருக்கின்றது. 

சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டிடங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. 

இந்த சுற்றிவளைப்பில் இதுவரை 3 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் முஸ்லிம் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு