தேடப்பட்டுவந்த முஸ்லிம் பெண் தற்கொலை தீவிரவாதி கைது..!

ஆசிரியர் - Editor I
தேடப்பட்டுவந்த முஸ்லிம் பெண் தற்கொலை தீவிரவாதி கைது..!

கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளில் தற்கொலை குண்டு தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பெண் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாத்திமா லதீபா என்ற குறித்த முஸ்லிம் பெண் தீவிரவாதியின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் குறித்த தீவிரவாதி தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு உதவு கேட்டிருந்தனர்.

இந்நிலையில் மாவனல்லை பகுதியில் பகுங்கியிருந்த குறித்த தீவிரவாதியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை கைது செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு