3 தீவிரவாதிகள் மற்றும் பெண் உயிரிழப்பு. 3 பேர் காயம். துப்பாக்கி சண்டை நிறைவு..

ஆசிரியர் - Editor I
3 தீவிரவாதிகள் மற்றும் பெண் உயிரிழப்பு. 3 பேர் காயம். துப்பாக்கி சண்டை நிறைவு..

கல்முனை- சாய்ந்தமருது பகுதில் முஸ்லிம் தீரவாதுகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டை நிறைவுக்கு வந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த மோதலில் 2 தற்கொலை தாக்குதல்கள் உட்பட 3 குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

என இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார். எனினும் 3 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு