துப்பாக்கி சண்டை தொடா்கிறது..! சம்மாந்துறை, சாய்ந்தமருது, சவளக்கடை பகுதிகளுக்கு மீள் அறிவித்தலின்றி ஊரடங்கு.. பதற்றம் நீடிப்பு.

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி சண்டை தொடா்கிறது..! சம்மாந்துறை, சாய்ந்தமருது, சவளக்கடை பகுதிகளுக்கு மீள் அறிவித்தலின்றி ஊரடங்கு.. பதற்றம் நீடிப்பு.

கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பகுதிகளில் மீள் அறிவித்தலின்றி ஊடரங்கு சட்டம் உடனடியாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடா்ச்சியாக துப்பாக்கிசூடு இடம்பெற்றுவரும் நிலையில், நிலமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உடனடி ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேலும் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு பாாிய சுற்றிவளைப்புக்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கிழக்கில் பதற்ற நிலை நீடிக்கிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு