கொல்பிட்டி பகுதியில் பதற்றம்..! தற்கொலை அங்கி மீட்பு. இருவர் கைது.

ஆசிரியர் - Editor I
கொல்பிட்டி பகுதியில் பதற்றம்..! தற்கொலை அங்கி மீட்பு. இருவர் கைது.

கொழும்பி- கொல்பிட்டி பகுதியில் உள்ள பிரதமர் அலிவலகத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்திலிருந்து தற்கொலை அங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த தற்கொலை அங்கியினை மீட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் இந்த தற்கொலை அங்கி மீட்பு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு