தற்கொலை தீவிரவாதியின் உறவினா் கைது..! 150 கைத்தொலைபேசிகளும் மீட்பு.

ஆசிரியர் - Editor I
தற்கொலை தீவிரவாதியின் உறவினா் கைது..! 150 கைத்தொலைபேசிகளும் மீட்பு.

கொழும்பு- சினமன் கிறான்ட் ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதல் நடாத்தியவாின் உறவினரும், குறித்த ஹோட்டலின் முன்னாள் காவலருமான நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

இந்த நபர் கண்டி - கலஹா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் இந்த நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் சினமன் கிரேன்ட் ஹோட்டலில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்துள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 150 செல்போன்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு