பறிக்கப்பட்டது பொலிஸ்மா அதிபாின் பதவி..!

ஆசிரியர் - Editor I
பறிக்கப்பட்டது பொலிஸ்மா அதிபாின் பதவி..!

பொலிஸ்மா அதிபா் பூஜித ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சா்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

உயிா்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் மீது நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை தொடா்ந்து பதவி விலகுமாறு பொலிஸ்மா அதிபா் வற்புறுத்தப்பட்டாா். 

இன்றைய தினம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு