அப்பாவி சிறுவா்கள் உள்ளிட்ட 300ற்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்த முஸ்லிம் தீவிரவாதி செத்துவிட்டான்..!

ஆசிரியர் - Editor I
அப்பாவி சிறுவா்கள் உள்ளிட்ட 300ற்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்த முஸ்லிம் தீவிரவாதி செத்துவிட்டான்..!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களின் சூத்திரதாாி ஜக்றான் ஹாசிம் உயிாிழந்து விட்டதாக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா உறுதிப்படுத்தியுள்ளாா். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியது குறித்து, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கமாகவே இந்த தாக்குதல் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதல் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை பொலிசார் 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து தற்போது இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கருதப்பட்ட மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி அறிவித்துள்ளாா். 

ஹோட்டலில் நடந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு