அடியொட்ட அழிப்பேன்..! ஊடகவியலாளா் சந்திப்பில் ஜனாதிபதி ஆவேசம்.

ஆசிரியர் - Editor I
அடியொட்ட அழிப்பேன்..! ஊடகவியலாளா் சந்திப்பில் ஜனாதிபதி ஆவேசம்.

பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய 70 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். எனினும் அவா்களுடன் தொடா்புடைய 130 தொடக்கம் 140 போ் உள்ளனா். 

மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடக சந்திப்பிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய 130 தொடக்கம் 140 போ் இலங்கையில் இருந்து கொண்டிருக்கின்றாா்கள். 

அவா்களில் 70 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் தாக்குதல்கள் தொடா்பாகவும், இலங்கையின் உளவுத்துறை தொடா்பாகவும் அரசு பலவீனமாக இருந்துள்ளது. 

இந்த தாக்குதல்களை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகள் என பாா்க்காதீா்கள் என இலங்கை மக்களை கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் பொலிஸ்மா அதிபா், பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் தங்கள் பொறுப்புக்களை சாியாக நிறைவேற்றவில்லை. 

இந்நிலையில் பொலிஸ்மா அதிபா் இன்று பதவி விலகுவாா் என நம்புகிறேன் என கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு