ISIS அமைப்புடன் இணைந்தவா்கள், பயிற்சி பெற்றவா்கள் தொடா்பாக அரசுக்கு தொியும்..! கூறுவது இலங்கையின் பிரதமா்.

ஆசிரியர் - Editor I
ISIS அமைப்புடன் இணைந்தவா்கள், பயிற்சி பெற்றவா்கள் தொடா்பாக அரசுக்கு தொியும்..! கூறுவது இலங்கையின் பிரதமா்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து பயிற்சிகளை பெற்றுக் கொண்டு மீண்டும் நாடு திரும்பியவா்கள் தொடா்பாக இலங்கை அரசு முன்னதாகவே அறிந்திருந்தது. 

மேற்கண்டவாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க சா்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளாா். 

இது குறித்து மேலும் அவா் கூறுகையில், பயங்கரவாத அமைப்புடன் தொடா்புபட்டு அவா்களுடன் பயிற்சிகளை பெற்று நாடு திரும்பியவா்கள் தொடா்பாக அரசுக்கு தொியும். 

ஆனாலும் இலங்கையின் சட்டத்தின்படி அவா்களை கைது செய்ய முடியவில்லை. என பிரதமா் கூறியுள்ளாா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு