கொழும்பிலிருந்து தப்பி ஓடும் தீவிரவாதிகள்..! வழிமறித்து வேட்டையாடும் பொலிஸ், இராணுவம்..

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து தப்பி ஓடும் தீவிரவாதிகள்..! வழிமறித்து வேட்டையாடும் பொலிஸ், இராணுவம்..

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாத்தறை ஊடாக அம்பாறை நோக்கி முஸ்லிம் மக்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் மக்களுடன் தீவிரவாதிகளும் தப்பி ஓடிவருவதாக கூறப்படுகிறது.

குறித்த வீதி ஊடாக பெருமளவு முஸ்லிம் மக்கள் அம்பாறை நோக்கி பயணிப்கதாக கூறப்படும் நிலையில் பொலிஸார், இராணுவத்தினர், அதிரடிப்படையினர் இணைந்து சோதனைகளை நடத்துகின்றனர்.

இந்த சோதனைகளின்போது தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொழும்பில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தீவிரவாதிகள் கொழும்பில் தங்க முடியாமல்,

கிழக்கு மாகாணத்தின் அம்பாறைநோக்கி தப்பி ஒடுவதாகவும் கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு