வெடிபொருட்கள் நிரப்பபட்ட பாரபவூா்தி கைப்பற்றப்பட்டது..! வத்தளையில் பதற்றம்.

ஆசிரியர் - Editor I
வெடிபொருட்கள் நிரப்பபட்ட பாரபவூா்தி கைப்பற்றப்பட்டது..! வத்தளையில் பதற்றம்.

கொழும்புக்குள் ஊடுருவியிருந்த நிலையில் தேடப்பட்டுவந்த பாரவூா்தி வததளை நாயக்கந்தயில் கைப்பற்றப்பட்டுள்ளது. 

வெடிபொருள்கள் நிரப்பிய பாரவூர்தி மற்றும் மினிவான் என்பன கொழும்பு நகருக்குள் ஊடுருவி உள்ளதாக பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் பாரவூர்தி (WP DAE 4197) இன்று மாலை வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தப் பாரவூர்தி கைப்பற்றப்பட்டது.

 எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு