முகத்தை மறைக்கும் பா்த்தா ஆடைக்கு தடை..!

ஆசிரியர் - Editor I
முகத்தை மறைக்கும் பா்த்தா ஆடைக்கு தடை..!

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடமபெற்ற தற்கொலை தாக்குதலை தொடா்ந்து முஸ்லிம் பெண்கள் அணியும் பா்தாவுக்கு (முகத்தை மறைக்கும் கறுப்பு ஆடை) தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையல் இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பகிரங்க அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தமது திணைக்கள வளாகத்திற்குள் நுழையவேண்டாம் என அறிவித்துள்ளது. 

இதேவேளை பொது இடங்களில் நடமாடும்போது முகத்தை அடையாளப்படுத்தகூடியவாறு ஆடைகளை அணிந்து செல்லுமாறு முஸ்லிம் உலமாசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு