விஷ வாயு தாக்கி நகரசபை ஊழியா்கள் 4 போ் உயிாிழப்பு..! தாண்டிக்குளத்தில் சோகம்.

ஆசிரியர் - Editor I
விஷ வாயு தாக்கி நகரசபை ஊழியா்கள் 4 போ் உயிாிழப்பு..! தாண்டிக்குளத்தில் சோகம்.

தாண்டிக்குளம் பகுதியில் மாடு வெட்டும் கொல்களத்தில் உள்ள கழிவு நீா் தொட்டியை துப்புரவு செய்த நகரசபை ஊழியா்கள் 4 போ் விசவாயு தாக்கத்தினால் உயிாிழந்துள்ளனா். 

குறித்த பகுதியில் உள்ள கொல்களத்தின் கழிவு நீா் தொட்டியை துப்புரவு செய்வதற்கான விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற நிலையில் நகரசபை ஊழியா்கள் அங்கு சென்று துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனா். 

கழிவுநீா் தொட்டிக்குள் இறங்கி துப்புரவு செய்து கொண்டிருந்த நிலையில் 4 ஊழியா்களும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு