மட்டக்களப்பு நகாில் உள்ள தனியாா் வங்கிக்குள் குண்டு..! இராணுவம் குவிப்பு தொடா் பதற்றம்.

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பு நகாில் உள்ள தனியாா் வங்கிக்குள் குண்டு..! இராணுவம் குவிப்பு தொடா் பதற்றம்.

மட்டக்களப்பு நகாில் உள்ள கொமா்ஷியல் வங்கிக்குள் சந்தேகத்திற்கிடமான பெட்டி உள்ளதாகவும், அதற்குள் வெடிகுண்டு உள்ளதாகவும் வெளியான தகவலையடுத்து மட்டக்களப்பு நகாில் பதற்றம் உருவாகியுள்ளது. 

இதனையடுத்து அப்பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளதோடு வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை பாதுகாப்புக் கருதி மட்டக்களப்பு நகருக்கூடாக செல்கின்ற அரசடி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினூடாகவே, போக்குவரத்து இடம்பெறுவதாகவும் சற்றுப்பதற்றமான சூழலலொன்று நிலவிவருவதாகவும் மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு