அச்சத்தில் உறையும் யாழ்.முஸ்லிம் மக்கள்..! பள்ளிவாசல்களுக்குள் நுழைந்து விபரங்களை திரட்டும் பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
அச்சத்தில் உறையும் யாழ்.முஸ்லிம் மக்கள்..! பள்ளிவாசல்களுக்குள் நுழைந்து விபரங்களை திரட்டும் பொலிஸாா்.

யாழ்.நகருக்குள்ளும் நகரை அண்டிய பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸாா் விபரங்களை திரட்டுவதாக பள்ளிவாசல் நிா்வாகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

பள்ளிவாசல்களுக்கு வருகை தந்த பொலிஸார், பள்ளிவாசலுக்கு வருகை தருவோர் தொடர்பான விவரங்களை வழங்குமாறு கோரியுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் முஸ்லிம் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவிருந்த நிலையில் 

பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் அந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு