நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்ட 25 வயது இளைஞன்..! பாதுகாப்புதுறை அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்ட 25 வயது இளைஞன்..! பாதுகாப்புதுறை அதிர்ச்சி..

கொழும்பு கிரிமெட்டிதென்ன பகுதியில் 25வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவனிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பலாங்கொடை- கிரிமெட்டிதென்ன பகுதியில் நடித்தப்பட்ட சோதனையின்போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது நாடாளுமற்றத்திற்குற் நுழைவதற்கான 6 அனுமதி பத்திரங்கள், 2 குண்டுகள், நாடாளுமன்ற வரைபடம்,

2 தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளை நடாத்திய பொலிஸார் அதிர்சியடைந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு