யாழ்.நகாில் பதற்றம்.. யாழ்.கோட்டையை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை..! இராணுவம் விரைவு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகாில் பதற்றம்.. யாழ்.கோட்டையை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை..! இராணுவம் விரைவு..!

யாழ்.கோட்டைக்குள் சந்தேகத்திற்கிடமான 3 போ் நுழைந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து கோட்டையை சுற்றிவளைத்துள்ளனா். 

யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையின் உள்பகுதியில் இன்று மாலை சந்தேகத்துக்கு இடமான மூவர் நுழைந்தனர் என்று தகவல் தரப்பட்டது.

அதனடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் கோட்டையைச் சுற்றிவளைத்துள்ளனர். அத்துடன், இராணுவத்தினரும் அங்கு விரைகின்றனர் என்று பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு