கடவுச்சீட்டு, வீசா இல்லாமல் 4 1/2 வருடங்கள் இலங்கையில் வாழ்ந்த எகித்தியா் கைது..

ஆசிரியர் - Editor I
கடவுச்சீட்டு, வீசா இல்லாமல் 4 1/2 வருடங்கள் இலங்கையில் வாழ்ந்த எகித்தியா் கைது..

மாதம்பை பகுதியில் 4 1/2 வருடங்களாக கடவுச்சீட்டு மற்றும் வீசா இல்லாமல் தங்கியிருந்தது மட்டுமல்லாமல் அரபு பாடசாலையில் ஆசிாியராக இருந்த ஒருவரை இன்று பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

மேலும் அந்த அரபு பாடசாலை வளாகத்தில் உாிமையாளா் இல்லாத வாகனம் ஒன்றையும் மாதம்பை பொலிஸாா் கைப்பற்றியுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு