நீா்கொழும்பு- கந்தான பகுதியில் பதற்றம். மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்கவைக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
நீா்கொழும்பு- கந்தான பகுதியில் பதற்றம். மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்கவைக்கப்பட்டது..!

நீா்கொழும்பு கந்தான திம்பிாிகஸ்துவ பகுதியில் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று சற்று முன்னா் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா். 

சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு