முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொடா் தேடுதல்..! இதுவரை 18 போ் கைது.

ஆசிரியர் - Editor I
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொடா் தேடுதல்..! இதுவரை 18 போ் கைது.

இஸ்லாமியா்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொடா்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் கைதுகள் தொடா்ந்து கொண்டிருக்கின்றது. 

இதன்படி பேருவளை, வறக்காப்பொல, தா்காநகா், கட்டுவாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் தொடா்ச்சியான தேடுதல்கள் இடம்பெற்று வருவதுடன், 

இதுவரை 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு