வெள்ளவத்தை வெடிப்பு சம்பவம் தொடா்பில் பொலிஸாா் புதிய தகவல்..

ஆசிரியர் - Editor I
வெள்ளவத்தை வெடிப்பு சம்பவம் தொடா்பில் பொலிஸாா் புதிய தகவல்..

வெள்ளவத்தை சவோய் திரையரங்கு அருகில் வெடி விபத்து ஏற்படவில்லை. என கூறியிருக்கும் பொலிஸாா் மோட்டாா் சைக்கிள் ஒன்றின் ஆசனத்தை திறப்பதற்காக அதிரடிப்படையினா் வெடிவைத்து திறந்ததாகவும் கூறியிருக்கின்றனா். 

வெள்ளவத்தை சவோய் திரையரங்கு அருகில் குண்டு வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடா்பாக கருத்து தொிவித்துள்ள பொலிஸ் திணைக்களம் மேற்படி பகுதியில் நீண்டநேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் தொடா்பாக, 

விசேட அதிரடிப்படையினா் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனா். எனினும் மோட்டாா் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியவில்லை. இதனால் ஆசனத்தை திறப்பதற்காக விசேட அதிரடிப்படையினா்

வெடிப்பு சம்பவத்தை நடாத்தினரே தவிர குண்டு வெடிக்கவில்லை என பொலிஸ் திணைக்கள தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு