வெடிகுண்டு நிரப்பபட்ட வாகனங்கள் கொழும்புக்குள் நுழைவு..! கொழும்பில் மீண்டும் பதற்றம்.

ஆசிரியர் - Editor I
வெடிகுண்டு நிரப்பபட்ட வாகனங்கள் கொழும்புக்குள் நுழைவு..! கொழும்பில் மீண்டும் பதற்றம்.

கொழும்பிற்குள் வெடி பொருட்களுடன் லொறி மற்றும் வான் ஒன்றும் நுழைந்துள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து பொலிஸ் நிலையத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிலர் 5 மோட்டார் சைக்கிள்கள், கப் வாகனம், வான் ஒன்று தொடர்பில் அதன் பதிவு இலக்கங்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு