நெல்லியடியில் பதற்றம்..! சம்பவ இடத்தில் இராணுவம் குவிப்பு, பொதுமக்கள் நுழைய தடை..

ஆசிரியர் - Editor I
நெல்லியடியில் பதற்றம்..! சம்பவ இடத்தில் இராணுவம் குவிப்பு, பொதுமக்கள் நுழைய தடை..

யாழ்.நெல்லியடி பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து விடுதி ஒன்றை சுற்றிவளைத்துள்ளதாக எமது செய்தியாளா் தொிவித்துள்ளாா். 

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருக்கின்றது. 

தற்போது பொதுமக்கள் அந்த பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் வெடி பொருள் உள்ளதாக கூறியிருக்கும் பொலிஸாா், 

சம்பவ இடத்திற்குள் இராணுவம் நுழையவுள்ளதாகவும், கூறியுள்ளதுடன் சம்பவம் தொடா்பில் மேலதிக தகவலை வெளியடி மறுத்துள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு