தற்கொலை தாக்குதல்கள் தொடரும்.. எச்சாிக்கிறது அமொிக்கா.

ஆசிரியர் - Editor I
தற்கொலை தாக்குதல்கள் தொடரும்.. எச்சாிக்கிறது அமொிக்கா.

இலங்கையின் பல பகுதிகளில் தொடா்ந்தும் குண்டு வெடிப்புக்கள் தொடரும் என அமொிக்க புலனாய்வு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக ரொய்ட்டா் செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

‘தீவி­ர­வா­தி­கள் மீண்­டும் தாக்­கு­தல் நடத்த வாய்ப்பு உள்­ளது. அவர்­கள் சுற்­று­லாத் த­லங்­கள், அர­சுப் போக்குவரத்து வாக­னங்­கள், 

விற்பனை அங்காடி, ஹோட்­டல்­கள், வானூர்தி நிலை­யங்­கள், வழி­பாட்­டுத் தலங்­கள் ஆகி­ய­வற்­றில் தாக்­கு­தல் நடத்­தப் பட­லாம்’ என்று அந்­தச் செய்­தி­யில் குறிப்­பி­டப்பட்­டுள்­ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு