கண்ணீா் வெள்ளத்தில் இறுதிக்கிாியை..! மனச்சாட்சியை உலுக்கிய சம்பவம்.

ஆசிரியர் - Editor I
கண்ணீா் வெள்ளத்தில் இறுதிக்கிாியை..! மனச்சாட்சியை உலுக்கிய சம்பவம்.

நீா்கொழும்பு- கந்தான, கருவப்பிட்டிய செபஸ்த்தியாா் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிாிழந்தவா்களின் இறுதி சடங்கு இன்று கண்ணீருடன் இடம்பெற்றது. 

இந்த தற்கொலை தாக்குதலில் உயிாிழந்த 6 பேருடைய இறுதி கிாியைகள் இன்று காலை கொழும்பு பேராயா் கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலமையில், 

தாக்குதல் இடம்பெற்ற ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு