புளியம்பொக்கணையில் வெடி குண்டுகளா..? காலையில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
புளியம்பொக்கணையில் வெடி குண்டுகளா..? காலையில் பதற்றம்..

புளியம்பொக்கணை நாகதம்பிரன் ஆலய சுற்றாடலில் வெடி குண்டுகள் இருப்பதாக இன்று காலை வெளியான தகவலையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. 

இதனையடுத்து சம்பவம் தொடா்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் ஆய்வுகளை நடத்தியிருந்தனா். 

இதன்போது அங்கு காணப்பட்ட வெடி குண்டுகள் போா் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை எனவும் மிகவும் பழுதடைந்த நிலையில் அவை காணப்படுவதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

இதனையடுத்து பதற்றநிலை தணிந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு