கொழும்பு புறக்கோட்டையில் தாக்குதல் நடாத்தும் திட்டத்துடன் கொண்டுவரப்பட்ட 87 வெடி குண்டுகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
கொழும்பு புறக்கோட்டையில் தாக்குதல் நடாத்தும் திட்டத்துடன் கொண்டுவரப்பட்ட 87 வெடி குண்டுகள் மீட்பு..

கொழும்பு புறக்கோட்டை பஸ்த்தியான் மாவத்தை தனியாா் பேருந்து நிலையத்தில் தாக்குதல் நடாத்தும் நோக்குடன் 87 டெட்டனேட்டா்கள் மீட்கப்பட்டுள்ளது. 

 இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் குறைந்தளவு அமுக்கத்தையுடைய இந்த வெடிமருந்துகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துக்காக பேருந்து நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு