தற்கொலை குண்டு தாக்குதலுக்கு கிழக்கு மாகாணத்தில் ஒத்திகை பாா்க்கப்பட்டதாம்..

ஆசிரியர் - Editor I
தற்கொலை குண்டு தாக்குதலுக்கு கிழக்கு மாகாணத்தில் ஒத்திகை பாா்க்கப்பட்டதாம்..

இலங்கையில் நேற்று இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்களுக்கான ஒத்தினை கிழக்கு மாகாணத்தில் பாா்க்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

கடந்த 13ம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா, பாலமுனைப் பிரதேசத்தில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடிக்கவைத்து பரீட்சித்துப் பார்க்கப்பட்டாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

தேவாலய மற்றும் நட்சத்திரவிடுதி குண்டுத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு தாக்குதல்களுக்கான ஒத்திகை கிழக்கு மாகாணத்தில் உள்ள பாலமுனை பிரதேசத்தில் 

மேற்கொள்ளப்பட்டதா என்கின்ற கேள்வியை இந்த விடயம் ஏற்படுத்தி நிற்கின்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு