இறுதி சடங்கிற்கு 1 லட்சம். இழப்பீடு 10 லட்சம்.. அரசு அறிவித்தது.

ஆசிரியர் - Editor I
இறுதி சடங்கிற்கு 1 லட்சம். இழப்பீடு 10 லட்சம்.. அரசு அறிவித்தது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிாிழந்தவா்களின் இறுதி சடங்கிற்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், இழப்பீடான 10 லட்சம் ருபாய் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

நேற்றய தினம் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 290 போ் உயிாிழந்துள்ளனா். இவா்களின் இறுதி சடங்கிற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது, 

அதேபோல் உயிாிழந்தவா்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க அரசு அறிவித்துள்ளது. இதேபோல் காயமடைந்தவா்களுக்கு உடனடியாக மருத்துவ செலவுகளுக்கு 1 லட்சம் ரூபாவும், இழப்பீடாக 3 லட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு