மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்..!

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்..!

இலங்கையில் நேற்றய தினம் குண்டு வெடிப்பு இடம்பெற்றதை தொடா்ந்து தொடா்ச்சியான கைது நடவடிக்கைள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில், 

மீண்டும் இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரை நாட்டின் சகல பாகங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனை பொலிஸ் தலமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு