ஈனா்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
ஈனா்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் அஞ்சலி..

கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிாிழந்தவா்களுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிாியா்கள், விாிவுரையாளா்கள் இணைந்து உயிாிழந்த அப்பாவி மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தினா். 

யாழ்.பல்கலை வளாகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

அதன் போது மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு