பல நுாற்றுக்கணக்கானவா்கள் படுகொலைக்கு காரணமான தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அரசியல்வாதிகளா?

ஆசிரியர் - Editor I
பல நுாற்றுக்கணக்கானவா்கள் படுகொலைக்கு காரணமான தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அரசியல்வாதிகளா?

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் நேற்றய தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடா்ந்து சஹாரன் ஹாஷிம் என்பவா் அதன் சூத்திரதாாி என சா்வதேச ஊடகங்கள் உடனடியாக வெளிப்படுத்தியிருந்தன. 

மேலும் குறித்த நபா் இஸ்லாம் மதம் தவிா்ந்த அனைவரையும் அழிக்கவேண்டும். கொல்லவேண்டும் என பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் மிகவேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த நபருடன், 

கிழக்கு மாகாண ஆளுநா் ஹிஸ்புல்லா நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்நிலையில் குறித்த தீவிரவாதி அல்லது மதவாதியுடன் கிழக்கு ஆளுநருக்கு தொடா்பா? எனவும், தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் கிழக்கு ஆளுநரும் உள்ளாரா?

வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என கிழக்கு ஆளுநா் கூறியதன் பின்னணி இதுவா? என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பட்டு வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு