கொழும்பு- கல்கிசை பகுதியில் பதற்றம்..! வீடொன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படை.

ஆசிரியர் - Editor I
கொழும்பு- கல்கிசை பகுதியில் பதற்றம்..! வீடொன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படை.

கொழும்பு- கல்கிசை டெம்பல்ஸ் வீதியில் உள்ள அடுக்குமாறு குடியிருப்பை இன்று காலை விசேட அதிரடிப்படையினா் திடீரென முற்றுகையிட்டு சோதனை நடாத்தியுள்ளனா். 

காவல்துறை அதிரடிப்படையினால் குறித்த பரிசோதனை இடம்பெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த வீட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு