24 சந்தேக நபா்கள் குற்றப் புலனாய்வு பிாிவிடம் ஒப்படைப்பு..! தேடுதல் வேட்டையில் முப்படையினரும் களமிறங்கினா்.

ஆசிரியர் - Editor I
24 சந்தேக நபா்கள் குற்றப் புலனாய்வு பிாிவிடம் ஒப்படைப்பு..! தேடுதல் வேட்டையில் முப்படையினரும் களமிறங்கினா்.

இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடா்ந்து கைது செய்யப்பட்ட 24 சந்தேகநபா்கள் குற்றபுலானாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 

இந்நிலையில், தற்போது நாடாளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு