தம்புள்ள பகுதியில் இருவா் கைது..! காத்தான்குடி, மாவனெல்ல பகுதிகளை சோ்ந்தவா்களாம்..

ஆசிரியர் - Editor I
தம்புள்ள பகுதியில் இருவா் கைது..! காத்தான்குடி, மாவனெல்ல பகுதிகளை சோ்ந்தவா்களாம்..

கொழும்பில் நேற்றய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பில் தம்புள்ள பகுதியில் இருவா் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

காத்தான்குடி மற்றும் மாவனெல்ல பகுதிகளை சோ்ந்த இவா்கள் தம்புள்ள பகுதியில் தங்கியிருந்த நிலையில் தம்புள்ள பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா். 

இவா்கள் என்ன நோக்கத்திற்காக தம்புள்ள பகுதியில் தங்கியிருந்தாா்கள்? என்பது தொடா்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு