உயிாிழந்தோா் எண்ணிக்கை 262 ஆக உயா்வு, இதுவரை 13 போ் கைது. தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
உயிாிழந்தோா் எண்ணிக்கை 262 ஆக உயா்வு, இதுவரை 13 போ் கைது. தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்..

இலங்கையில் நேற்று இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்களில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 262 ஆக அதிகாித்துள்ளதுடன், 450 போ் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நேற்றய தினம் கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளில் 8 குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றிருந்தன. அவை அனைத்தும் தற்கொலை குண்டு தாக்குதல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் உயிாிழந்தவா்கள் எண்ணிக்கை 262 ஆக அதிகாித்துள்ளது. இதில் 36 வெளிநாட்டவா்கள், 3 பொலிஸாா் உள்ளடக்கம். மேலும் இந்த தீவிரவாத தாக்குதலுடன் தொடா்புடையவா்கள் என சந்தேகத்தின் பெயாில், 

இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். கைது செய்யப்பட்டவா்களில் பெண்களும் உள்ளடங்குவதுடன், இவா்கள் மீது தொடா்ச்சியான தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு